Thursday, July 23, 2009

உயரப் பறந்த இலை!





தண்ணீரில் தத்தளித்த எறும்புகளுக்கு
படகாய் வந்த இலை! -Vivake, நீங்கள்
என்றுமே எங்கள் தலை!!!

இன்று, இலை வாழ்வில் மேலும் உயரங்களை நோக்கி பறக்கின்றது!
ஆனாலும் எறும்புகளுக்கு (வருத்தம் இருந்தும்) பயமில்லை!
நீந்தக் கற்றுக் கொடுத்து விட்டு தான் பறக்கின்றது என்பதால்!

இந்த இலை எல்லா உயரங்களையும் தொட்டு விட
என்றும் நன்றியோடு வாழ்த்தும் எறும்புகளுள் ஒருவன் - நான்! :)